அரசாங்கத்தின் ஆதரவுடன் வெளியிடும் தங்கப் பத்திர விற்பனை செப்டம்பர் 11 அன்று தொடங்கியது. அதில் தங்கப் பத்திரத்தின் விலை கிராமுக்கு 5197 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சரி இந்த தங்கப் பத்திரத்திற்கான வட்டியை எப்படி கணக்கிடுவது. சரி எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு யூனிட் தங்கப் பத்திரத்தை ரூ.6,000க்கு வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அடுத்த எட்டு ஆண்டுகளில் இந்த முதலீட்டில் 2.5 சதவீத வட்டி கணக்கிடப்படும் என வைத்துக் கொள்ளலாம். அப்படியெனில் ரூ.6,000+ 2.5% = 150 ரூபாய் வட்டி (6 […]
இரட்டை இலை சின்னம் யாருக்கு? நாளை விசாரணை
இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், அதிமுகவுக்கு சின்னம் வழங்கியது, இபிஎஸ் மீதான புகார்களை உடனே விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நிலையில், மார்ச் 14ஆம் தேதி விசாரணையை ஒத்திவைத்தது.
புதிய சட்டத்தின் மூலம் தேர்தல் ஆணையர்கள் தேர்ந்தெடுக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுக்கள் மீது வெள்ளிக்கிழமை விசாரணை
புதிய தேர்தல் ஆணையர்கள் தேர்ந்தெடுப்பை புதிய சட்டத்தின் மூலம் மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு. பிரதமர், பிரதமர் நியமிக்கும் மத்திய அமைச்சர், எதிர்கட்சி தலைவர் ஆகியோர் கொண்ட குழு புதிய தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் குழுவாகும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டப்படி, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், பிரதமரால் பரிந்துரைக்கப்படும் ஒன்றிய அமைச்சர் ஆகிய மூன்று […]
கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அசத்தளுடன் தமிழ் திரைப்படம் ஆக்நேயா உருவாக்க பட்டுள்ளது.இது விர்சுவல் ப்ரோடுக்ஷனால் உருவாக்கபடும் முதல் தமிழ் திரைப்படம் ஆகும் .
கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அசத்தளுடன் தமிழ் திரைப்படம் ஆக்நேயா உருவாக்க பட்டுள்ளது.இது விர்சுவல் ப்ரோடுக்ஷனால் உருவாக்கபடும் முதல் தமிழ் திரைப்படம் ஆகும் . தமிழனானேன் மற்றும் 2323 போன்ற வெற்றி படங்களை இயக்கிய சதிஷ் ராமகிருஷ்ணன் இந்த திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். “வெற்றித்தமிழ் உருவாக்கம்” சரவணன் ராதாகிருஷ்ணன் இந்த திரைப்படத்தை தங்கள் மூன்றாவது தயாரிப்பாக தந்துள்ளார். இந்த திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் ஆங்கில தொழிநுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்க பட்டுள்ளது. இது தமிழ் சினிமாவில் ஒரு மையில் கல்லாக இருக்கும். இயக்குனர் […]
டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
பண மோசடி வழக்கு காரணமாக டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானதுல்லா கான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
டெங்கு காய்ச்சல் கரணமாக கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் தனியார் மருத்துவமனையில் அனுமதி
சென்னை காவேரி மருத்துவமனையில் கிரிக்கேட் வீரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சுப்மன் கில் நலமுடன் இருப்பதாகவும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
கொலை மிரட்டல்: ஷாருக்கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு
சமீபத்தில் ஷாருக்கான் நிடித்த “ஜவான்” மற்றும் “பதான்” என்ற பான் இந்தியா திரைபடம் திரைக்கு வந்தது. இவ்விரு திரைபடங்களும் ஆயிரம் கோடி ரூபாய் மேல் வசூலித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. எனவே, நாள்தோரும் ஷாருக்கானுக்கு பல தரப்பில் இருந்து மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வருவதால் ஷாருக்கான் மகாராஷ்டிரா அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து ஷாருக்கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கும்படி மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் புழக்கத்தை நாட்டில் முற்றிலுமாக அரசு நிறுத்துகிறது என்று சுற்றுச்சூழல் அமைச்சர் பொறியியலாளர் நசீர் அகமது தெரிவித்துள்ளார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் புழக்கத்தை நாட்டில் முற்றிலுமாக அரசு நிறுத்துகிறது என்று சுற்றுச்சூழல் அமைச்சர் பொறியியலாளர் நசீர் அகமது தெரிவித்துள்ளார். அக்டோபர் 01ஆம் தேதி முதல் பல்வேறு வகையான ஒரு தடவை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த தடை விதித்து இலங்கை அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. “எங்கள் அரசாங்கம் ஒரு துணிச்சலான நடவடிக்கையை எடுத்துள்ளது, ஒரு தடவை மட்டும் பயன்படுத்தும் பல்வேறு பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில், இந்த […]
சுற்றுலா பயணிகளுக்கு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
சில நாட்களுக்கு முன்பு குற்றால அருவிகளில் வெள்ள பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் விநாயகர் ஊர்வலத்தல் 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் காயம்!
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஜம்மலமடுகு மண்டலம் எரகுண்ட்லா பகுதியில் நேற்று இரவு விநாயகர் சிலை கொண்டு செல்லப்பட்டது. அப்போது ஆடலுல் பாடலும் நிகழ்ச்சி நடைபெற்றது. விநாயகர் ஊர்வலத்தில் காந்தார பாடலுக்கு சுற்றிலும் தீ வைத்து நடனமாடிய போது, தீ விபத்து ஏற்பட்டது, அதில் 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் காயம் அடைந்துள்ளனர். உடனடியாக காயம் அடைந்தவர்களை ஜம்மலமடுகு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இருவரது நிலையும் கவலைக்கிடமாக உள்ளது. […]
எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் அரசு மரியாதையுடன் பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம்
மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், காவல்துறை மரியாதையுடன் உடல் நல்லக்கடக்கம் செய்யப்பட்டார். எம்.எஸ். சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக கடந்த வியாழக்கிழமை காலை 11.20 மணியளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இந்திய “பசுமைப் புரட்சியின் தந்தை” என அழைக்கப்பட்ட எம் எஸ் சுவாமிநாதன் நெல் ரகங்களை அறிமுகப்படுத்தி, மகசேசே விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றார். எம்.எஸ். சுவாமிநாதன் உடலிற்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் முதலிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் […]